Jun 22, 2010

மரண அறிவிப்பு

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்..

 
CMP Lineஐ சேர்ந்த மர்ஹும் S.M.O. முஹம்மது உமர் அவர்களின் மகனும், பைஜல் அவர்களின் தகப்பனாருமான (கண்ணாடி) ஜமாலுதீன் அவர்கள் இன்று அதிகாலை சென்னை மண்ணடியில் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா சென்னை ராயபேட்டை பள்ளி மைய்யவாடியில் இன்று இரவு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
 
--அதிரைநிருபர் குழு

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More