Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Dec 8, 2010

சீரழிக்கும் செல்போன்-இன்டர்நெட்!

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கிலாந்துப் பிரதமராக ஆவதற்கு முன்பாக, வின்ஸ்டன் சர்ச்சில் சாதாரண பிரிட்டிஷ் டூரிஸ்ட்டாகச் சென்னை வந்து, அண்ணா சாலையில் முன்பு இருந்த அரசு வளாக (கவர்மெண்ட் எட்டேட்ஸ்) அட்மிராலிட்டிக் கட்டிடத்தில் ஓர் அறையில் தங்கியிருந்தாராம். அவருக்கு அடுத்த அறையில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிலிட்ரி கர்னல் ஒருவர் தங்கி இருந்தாராம். அப்போது கர்னல் போனில் லண்டனுக்குச் சப்தம் போட்டுப் பேசினாராம். அவர் பேசிய சப்தம் கேட்டு, சர்ச்சில் அவருடைய அறையை விட்டு வெளியே வந்து, அங்கிருந்த காவலாளியைக் கூப்பிட்டு, அந்த அறையில் தங்கிருந்தவர் யார் எனத் தெரிந்து கொண்டு காவலாளியிடம், ‘நீங்கள்...

அதிரையில் அழகிய மழைக்காலம்

ஆண்டவனின் அருளினது சாட்சி- நம்அதிரையிலே அடைமழையின் ஆட்சி- பலவேண்டுதலின் வினைப்பயனாய் வந்திருக்கும் வான்மழையேவருக-வளம்-தருக.கார்மேகம் நீர்முடிச்சு அவிழ்க்கும்-அந்தகடல்முழுதும் கொண்டுவந்து கவிழ்க்கும்-நம்ஊர்மேலும் வளம் பெறவே ஊற்றுக்கள் நீர்பெறவேபெய்யும்-மழை-செய்யும்.வீட்டின்முன் சாலைகளில் தேங்கும்-நீரால்விரல்நடுவே சேற்றுப்புண் வீங்கும்-பெரும்காட்டாற்று வெள்ளமென கரைபுறண்டு ஓடிவரும்தண்ணீர்-மேக-கண்ணீர்.அன்றாடம் காய்ச்சிகளுக்கு அல்லல்-மழையைக்கொண்டாடும் குழந்தைகளுக்கோ துள்ளல்-சோலைவண்டாடும் மலர்செடிக்கும், வாடி நிற்கும் மரத்திற்கும்வரமாம்-உதவிக்-கரமாம்.கத்தியுடன் கப்பலென்று சொல்வான் - தம்பிகடல் எனவே மழைநீரைக் கொள்வான்- பலஉத்தியுடன் செய்துவந்து உவகையுடன்...

Dec 7, 2010

முஹர்ரம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)வல்ல அல்லாஹ்வின் பேரருளால் ஹிஜ்ரி வருடம் 1431 முடிந்து ஹிஜ்ரி 1432ல் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தில் நாம் இருக்கிறோம். இந்த மாதத்தின் சிறப்புகளை பார்ப்பதற்கு முன் இந்த உலகத்தின் புத்தாண்டு தினங்களின் கொண்டாட்டத்தை பார்ப்போம்.ஒவ்வொரு மதத்திற்கும், நாட்டிற்கும் கொண்டாடும் முறைகள் மாறுபட்டிருக்கும். ஆனால் எல்லா கொண்டாட்டங்களிலும் ஒட்டு மொத்தமாக மூட நம்பிக்கையின் பிறப்பிடமாக இவர்களின் புத்தாண்டு ஆரம்பிப்பதை தெளிவாக பார்க்கலாம்.புதிய ஆண்டு பிறப்பதற்கு முதல் நாளும், இரவும், புதிய ஆண்டின் துவக்க நாளும் இந்த உலகத்தில் உள்ளவர்கள் கொண்டாடும் கொண்டாட்டங்கள், வரவேற்கும் முறைகளைப்பார்த்தால் பகுத்தறிவுக்கு பொருந்தாமல் இருப்பதை நன்கு அறிய முடியும். கேளிக்கையும்,...

(FACE BOOK) முகப் புத்தகம் !

(FACE BOOK)முகப் புத்தகம்! இதில் அறிமுகமானவர்களும்,அறிமுகமில்லாத புதியவர்களும்.அறிமுகப்படுத்திகொள்ளலாம்.தகவல் பறிமாறவும்,கருத்து பறிமாறவும் ஆரம்பித்து,பித்து பிடிக்கும் அளவிற்கு காதல்,காமம் பறிமாறிக்கொள்ளவும்,அந்தரங்கம்,அரங்கத்தில் அரங்கேறவும் செய்யும்.நட்பு குரங்காக வந்து தலையில் ஏறிபேன் பார்துக்கொண்டே ,நம் மூளையை உரிஞ்சு விடக்கூடிய அபாயமும் உண்டு.நமக்குத்தெரியாமலே நாம் களவாடப்படுவதும்,திருட்டு போவதும் என்னேரமும் நடக்கலாம்.இந்த முக புத்தகத்திற்கு பல முகம் உண்டு.நாம் உளவு பார்கப்படுவது நம் கண்னெதிரே தெரியும்நம்மாள் ஒன்றும் சொல்லவியலாது.நமக்குத்தெரியாமலும் உளவு பார்க்கும்ஓற்றர்கள் இந்த இனையங்கள் .இதில் அதிக கவணம் பார்த்து இருங்கள்.கவனத்துடனே இணையுங்கள்.அவ்வாறு...

Dec 6, 2010

டிசம்பர் ஆறும்! இஸ்லாமியர்களின் கண்களில் குளமும்!!.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 வந்தால் முஸ்லிம்கள் இடிக்கப்பட்ட பாபரி பள்ளியின் நினைவாக போராட்டம் நடத்துவதும், கோரிக்கைகளை முன் வைப்பதும் வாடிக்கையான ஒன்றாகிப்போனது!. அன்றைய தினம் பாராளுமன்றம் நடந்தால் வேஷம் போட்ட இந்த அரசியல் வாதிகள் பாராளுமன்றத்தில் கோஷம் போட்டு தங்களின் அரிப்பை தீர்த்துக் கொள்ளுவார்கள். ஆனால் இந்தப் பாவப்பட்ட முஸ்லிம்கள் மட்டும் இன்று நமக்கு நல்ல தீர்ப்பு வரும், நாளை நமக்கு தீர்ப்பு வரும் என்று நீதிமன்றங்களை நம்பி, நீதியின் மேல் தங்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி வந்தனர். ஆனால் இந்த அலகாபாத் நீதிமன்ற தீதுபதிகள், அயோக்கியர்கள் சங்க்பரிவார்களை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அந்த பொறுப்பினை இவர்கள் தங்களிடம் எடுத்துக்கொண்டு விட்டனர்....

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி

மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.ஆரோக்கியமான...

அடக் காதிதமே!

உன்னால் மனிதன் படும் அவதி உன்னை உருவாக்கியவனேயே உருட்டி விளையாடும் உன்தந்திரம்காகிதமான உனக்கு மனிதனின் கதறல் கேட்குமா?காதல் மனைவியை பிரிந்து அருமைக் குழந்தைகளை பிரிந்துபெற்றோர் நண்பர்களை பிரிந்துகாகிதமே உனை சேகரிக்க கடல்கடந்து கானகம் செல்லும் கஷ்டம்ஓ இப்படி பாசங்களை பிரிப்பதால்தான் உனக்கு பணம் என்று பெயர் வந்ததோ!இறைவன் உன்னை படைத்திருந்தால் கொஞ்சமேனும் இரக்கத்தை வைத்திருப்பான்மனிதனல்லவா உன்னை படைத்தான் அதனால்தான் மனது வைக்க தவறிவிட்டான் அடுக்கு மாடிகளிலேயே அழகாய் அடங்கி இருப்பதும்அவதிபடும் ஏழைக்கு அரைவயிற்றுக்கு கஞ்சிக்கும்அவதியில் அலையவிட்டுஆட்டம் போடுகிறாயே!அவன் வாங்கிவந்த வரம் ஆடம்பரம்இவன் வாங்கி வந்த வரம் வறுமை வரமா?பணமே! உன் ஒற்றை ரூபாயால்...

Dec 5, 2010

இன்று 06-12-2010

தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்று வரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.ஒரு Flash Backசென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம் சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என் எக்கோலாக் சூட்கேசில் [நியு-காலேஜ் மாணவர்களின் ஸ்டேடஷ் சிம்பள்]...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More