Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Nov 30, 2010

'விக்கிலீக்ஸ்' என்னும் பூச்சாண்டி

அமெரிக்கா அதன் நேச நாடுகளும் மற்றும் நேசமில்லாத நாடுகளும் தன் ஆட்சி, அதிகார அடக்குமுறையாலும், ஆணவத்தாலும் திரைமறைவில் செய்து முடித்த, இன்றும் செய்து கொண்டிருக்கும் கணக்கிலடங்கா கொலைபாதக செயல்களையும், கோடிக்கணக்கான ஊழல்களையும், பல ரகசிய ஆவணங்களையும் தன் இணைய தளம் மூலம் 'விக்கிலீக்ஸ்' வெளியுலகிற்கு கசிய விட்டிருக்கிறது.'அடப்பாவி இவனா அவன்? இப்படி செய்தான்?' என சாதாரன மக்களும் வியப்பால் தன் மூக்கில் கை வைத்து ஆச்சரியப்படும் பல அவலங்களையும், செய்து முடித்த பல கொடூரங்களையும் அவிழ்த்து விட்டிருக்கிறது இந்த விக்கிலீக்ஸ் இணையதளம்.'பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்' என்பது பழைய மொழியாக இருந்தாலும் அதை தன் கோடூர முகத்தால் அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகள்...

இணையத்தில் வலை வீச்சு...

Version - 3இணையத்தில் காண்பது (சமூக) பிணைப்பா அல்லது தனிமனித சுதந்திரமா ? இவைகளையும் இங்கே பார்த்து வருகிறோம். இணையத்திலிருக்கும் சாதக பாதக நிகழ்வுகளை முடிந்த வரை என் தேடலுக்குள் எட்டியதையும் சிக்கியதையும் கோர்வையாக்கி உங்களின் சிந்தனைக்காக வைத்திருக்கிறேன்.இன்றையச் சூழலில் மிகப் பிரபலமாக இருந்துவரும் எத்தனையோ சமூக பிணைப்பு வலைத் தளங்களில் முதன்மையாகவும் அதோடு நாம் யாவருக்குமே நன்கு அறிந்த "சமூக பிணைப்பு" வலைத் தளமான "facebook.com" தோற்றமும் அதன் அசுர வளர்ச்சியும் வியக்க மட்டும் வைக்கவில்லை அதன் விபரீதம் எந்த அளவுக்கு பரந்து விரிந்து கடை போட்டிருக்கிறது என்பதும் அதிர்ச்சியை கொடுக்கிறது."ஃபேஸ்புக்" 2004ம் வருடம் ஜனவரி இரண்டாவது வாரத்தின் இறுதியில்...

விழித்தெழுவீர் அமைத்திடுவீர் சமுதாய எழுச்சி அணி

எனது ‘அழுதது போதும் சமுதாயமே ஆர்த்தெழு’ என்ற கட்டுரையினைப் படித்து விட்டு தோஹாவினைச் சார்ந்த ஹாஜி முகம்மது, நாகர்கோவிலைச் சார்ந்த அப்துல் ராசிக் மற்றும் பல சகோதர்கள் சமுதாயத்தினை தட்டி எழுப்ப நீங்கள் என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்கள். அந்த நண்பர்களுக்கு உலக சமுதாய தீங்கினைப் சுகமாக்க அருமருந்தாக இருக்கவே இருக்கிறது அல் குர்ஆனும், இன்று 150 கோடி மக்கள் வரை இஸ்லாத்திற்கு இழுத்துள்ள எம்பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்க்கை நெறியிலும் அவர்கள் போதித்த ஹ‌தீசுகளும் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?ஹஸ்ரத் பிலால் தீன்யாத் சபை: நானிலம் போற்றும் நபியவர்களுக்கு ஜிப்ரேயில் (அலை) மூலம் குர்ஆனை இறக்கி வைத்து முதல் கடமையாக அகம்-புறம் அழுக்கினைப் போக்கி மனிதனை புனிதனாக்குவதிற்கு ஐவேளை தொழுகை கட்டாயமாக்கினார்கள். சிலருக்கு ஐவேளை தொழுகை மிகவும் சிரமமாக இருக்கும். ஏனென்றால்...

Nov 29, 2010

தொழு !

கரு வறை தொடங்கிகல் லறை அடங்கிமுடி வுறும் நாள்வரை...திரு மறை ஓதுஒரு இறை தொழு!எத்தனை அழகுஎன்னென்ன நிகழ்வுஎல்லாம் உனக்களித்தஏகனை தொழு!காணவும் களிக்கவும்கண்களால் ரசிக்கவும்பார்வையைத் தந்தவனைநேர்மையாய் தொழு!கேட்கவும் கிறங்கவும்கேட்டதை உணரவும்ஒலி புரிய செவி தந்தவலியோனைத் தொழு!சாப்பிடவும் கூப்பிடவும்சண்டையின்றி பேசிடவும்நாவும் நல் வாயும் தந்தநாயன் தனைத் தொழு!சுவாசிக்கும் நாசியாகவும்முகர்ந்தறிய மூக்காகவும்அமைத்தொரு புலன் தந்தஆண்டவனைத் தொழு!கையும் காலும்கச்சிதமான உடலும்வகையாய் தந்தவல்லோனைத் தொழு!முடிந்த இரவை முழுமையாக்கிவிடியும் முன்பு தொழு...புதிய பூவாய் பூரிப்போடுமதிய நேரம் தொழு...மாலை மகுடம் காத்திருக்குமாலை வேளை தொழு...மாலை மயங்கி இரவு தொடும்வேளையிலும்...

Nov 28, 2010

தீன்குல ஹீரோக்களுக்கு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (உங்கள் மீது எகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)அன்பிற்கினிய சகோதரர்களே! என் அருமை இளைஞர்களே!நீங்கள் நன்மையடையும் பொருட்டு சில அறிவுரைகளை அல்லாஹ் உங்களுக்கு போதித்துள்ளான்! அவற்றில் சில உங்களுக்கு கூற ஆசைப்படுகிறேன்! சற்று கவனமாக படித்து,சிந்தித்துப் பாருங்கள்!இன்றைய நவீன யுகத்தில் சினிமா! தொ(ல்)லைக்காட்சிகள்!, இரட்டை வசன மற்றும் ஆபாச பாடல்கள்! அதற்கேற்றவாறு தங்களுடைய ஆடை அலங்காரம், பைக், செல்ஃபோன், இளம் ஆண் மற்றும் பெண்களின் மேல் காதல் எனும் கன்ராவி மோகம் போன்றவைகளின் மூலம் நீங்கள் ஷைத்தானால் தீண்டப்படலாம்! கவனமாக வாழவும்!மேற்கண்ட பழக்கவழக்கங்களில் மாட்டிக்கொண்ட இன்றைய இளைஞர்கள் தங்களை ஹீரோக்களாக பாவித்து பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் துச்சமாக மதித்து உதாசீனப்படுத்தி வருகின்றனர். மேலும் திருமணமானவுடன் பெற்றோரை கவனிக்கத் தவறுவதும்,...

அற்புதமான ஹஜ் புகைப்படங்கள்

இந்த வருட ஹஜ் புகைப்படங்கள் அதிரைநிருபரில் பதியப்பட்டுவருகிறது, இதன் தொடர்ச்சியாக நமக்கு கிடைத்த ஆச்சர்யப்பட வைக்கும் ஹஜ் புகைப்படங்கள் இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்கு மீண்டும் தருகிறோம்.நன்றி: மு செ மு நெய்னா முகம்மது-- அதிரைநிருபர் க...

Nov 27, 2010

சிந்திப்போம்! செயல்படுவோம்!! - தான தர்மம்

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சில வாரங்களுக்கு  முன்பு அதிரையில் நூதன முறையில் திருட்டுக்கள் அதிகம் நடைப்பெறுகிறது என்ற செய்தியை அதிரைநிருபர் மற்றும் மற்ற அதிரை வலைப்பூக்களில் காணமுடிந்தது.ஏற்கனவே தான தர்மம் சம்மந்தமாக 05/09/2010 அன்று சிந்திப்போம் என்ற எனது கட்டுரை அதிரைநிருபர் மற்றும் வேறு சில வலைப்பதிவுகளிலும் வெளியிடப்பட்டது. பிச்சைக்காரகள் போல் வேசம் போட்டுக்கொண்டு வருபவர்கள் பற்றி எழுதியிருந்தேன். நீளமான கட்டுரை என்பதால் அது அதிக நபர்களை சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன். காலத்தின் தேவை கருதி, சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற பேராவலோடு இங்கே அதை சுருக்கமாகத் தருகிறேன். நம்மால் தான தர்மம்...

Nov 25, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 8

அல்லாஹ்வின் திருப்பெயரால்...அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)அன்பார்ந்த சகோதர சகோதரிகளே தியாகத் திருநாளை கொண்டாடி விட்டு வந்திருக்கும் நம் அனைவருக்கும் குர்ஆனையும், இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையையும் பின்பற்றி நடக்கவும், மார்க்கத்திற்கு முரணான அனைத்து வழிமுறைகளையும் விட்டு, ஹலால், ஹராமை பேணி மறுமை வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இம்மையில் வாழ்வதற்கு வல்ல அல்லாஹ் உறுதியான ஈமானை நமக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்த(துஆச் செய்த)வனாக என்னுடைய கட்டுரையை தொடங்குகிறேன்.நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.(அல்குர்ஆன் :2:208)எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More