Welcome to our website. Neque porro quisquam est qui dolorem ipsum dolor.

Lorem ipsum eu usu assum liberavisse, ut munere praesent complectitur mea. Sit an option maiorum principes. Ne per probo magna idque, est veniam exerci appareat no. Sit at amet propriae intellegebat, natum iusto forensibus duo ut. Pro hinc aperiri fabulas ut, probo tractatos euripidis an vis, ignota oblique.

Ad ius munere soluta deterruisset, quot veri id vim, te vel bonorum ornatus persequeris. Maecenas ornare tortor. Donec sed tellus eget sapien fringilla nonummy. Mauris a ante. Suspendisse quam sem, consequat at, commodo vitae, feugiat in, nunc. Morbi imperdiet augue quis tellus.




Oct 31, 2010

மூடப்பழக்கம் மண்மூடிப்போகட்டும் - 2

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...முந்திய பதிவில் குறிச்சொல்லுபவர்கள் பற்றியும், இஸ்லாத்தில் அதற்கு இடமில்லை என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். குறி, ஜாதக (சுயதேவைத்) தொழில் செய்யும் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் பிடிபட்டவரைப் பற்றி சுவாரசியசமாக சொல்லப்போகிறேன். அது மட்டுமல்லாது சின்ன(த் திரையில்லாத) நாடக வடிவிலும் சில விசயங்களையும் நாம் பார்போம், இனி....எங்க ஏரியாவில நொண்டி ஏகாம்பரம்னு ஒருத்தர்(கால் ஊனம்) ஜோசியம் சொல்லி வந்தார் அவரிடம் வெளியூர் மற்றும் நம்மூர் மாற்று மதத்தினரும் வந்து ஜோசியம் குறி கேட்டு வந்தனர். அதே வேளை நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வந்து அவரிடம் குறிகேட்டுப் பரிகாரம்(?) வாங்கிச் செல்வர். அவருடைய பையன்கள் எங்களுடன் படித்த தோடல்லாமல்...

50000 செல்லக் குட்டுகள் வாங்கிய அதிரைநிருபர்

அதிரை நிருபருக்குகிடைத்த அடிகள்...கண்ணடிகள்!என்ன செய்தீர் - இத்தனைஇதயம் கொய்தீர்!புன்னகை விற்றீர்பூக்க்ள் பெற்றீர்!படிப்படியாய் அடி சேர்வதுபழக்கமான சக்தி...படீரென அடி சேர்வதுஆக்க சக்தி...நீர்தான் இனிஅதிரையின் ஆக்க சக்தி!அதிரை நிருபருக்குஆயிரக் கணக்கில் அடிகள்...இடுகைகள் மூலம்ஈட்டிய புகழ்உலக மெங்கும் வாழும்ஊர் மக்களுக்குஎல்லாம் அறியஏதுவாய் வார்த்துஐம்பதாயிர முத்தரை பெற்றுஒற்றுமையோடுஒங்கிச் சொன்னதால்ஓளவையின் சுவடிபோல் நிலைக்கும்ஃஎனும் ஆயுதமும் துவக்கமாகும்!Adirai nirubar...Breaks the records!Counting on continuouslyDeriving lovely strikes!Encourages everyone withFriendly freedom andGreat gentleness!Highly professional ownersInvolving themselvesJust...

Oct 30, 2010

இன்று 30-10-2010

மொத்தமாக ஒரே தலைப்பை ஒட்டி எழுத விசயம் கிடைக்காதபோது இப்படி பல விசயங்களை ஒரு ஆர்டிக்கிளாக எழுதலாமே என மண்டைக்குள் “பல்ப்” வெளிச்சம் தெரிந்ததால் இப்படி ஆரம்பித்து விட்டேன்...தலையெழுத்து யாரை விட்டது என படிக்க ஆரம்பிக்கும் உங்களுக்கு என் “முதற்காது’ நன்றி.பதிவர் உலகம்:சமயங்களில் மற்றவர்கள் என்னதான் எழுதுகிறாரகள் என மற்ற வலைப்பூக்களை பார்ப்பதுண்டு [ தமிழ் / ஆங்கிலம் ] தமிழில் சிலருடைய Blogs பார்க்கும்போது மனசு கணத்து போகும் ...இது பொது மேடை என தெரிந்த்தும் அசிங்கமாக மாஞ்சி மாஞ்சி எழுதியிருப்பார்கள். எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் அந்த Blogs எழுதுபவர்களின் உறவினர்கள் ஆசிரியர்கள் மரியாதைக்குறிய நண்பர்கள் யாருமே அதை பார்க்க மாட்டார்களா? பார்த்தால் நம்மை பற்றிய கருத்து மாறிவிடாதா?...நீ ஏன் அப்பு அதையெல்லாம் பார்க்குறே என அந்த வலைப்பூக்களின் சொந்தகாரர்கள் இதில் தாராளமாக கமென்ட் எழுதலாம். என்ன செய்வது...

Oct 28, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 5

அல்லாஹ்வின் திருப்பெயரால்...அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )வளைகுடா நாடுகளுக்கு வந்திருக்கும் சகோதரர்களிடம் தாயகத்தில் உள்ள உறவினர்கள் எத்தனை வகைகளில் எதற்கெல்லாம் கடன் கேட்கிறார்கள்.â வீடு கட்டப்போகிறேன் அல்லது கட்டியவீடு பூர்த்தியாகவில்லை பணம் அனுப்பி வை.â            நான் கடை வைக்கப்போகிறேன் பணம் குறைகிறது உன்னால் முடிந்தததை உடன் அனுப்பி வை.â        வீடு கட்ட மனை இல்லை மனைக்கு முன்தொகை கொடுத்து விட்டேன். பாக்கி பணத்தை கொடுத்து பத்திரம் முடிக்க வேண்டும்...

Oct 27, 2010

இதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது திரும்பப் பெறப்படும்போது நமெக்கெல்லாம் புரிய வரும். உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான். ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று. சரியாக சிறுநீர் வெளியேறாமல், வயது முதிர்ந்த ஒரு மனிதர்,...

Oct 26, 2010

நாம் பிடித்த புலிவால்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...பிறக்க ஓர் இடம்!                               பிழைக்க ஓர் இடம்!இதுதான் என் சமுதாய மக்களின் வாழ்வாகிவிட்டது!      நம் முன்னோர்களுக்கோ பர்மா, ரங்கூன், மலேசியா! எங்களுக்கோ வளைகுடா!இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்அங்கும் தொடருமா?எங்கள் வாரிசுகள்?வளைகுடா வசந்தம் என்றார்கள்!முன்னால் கால் வைத்தமூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!வைத்த காலை எடுக்க முடியவில்லைஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்! சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டதுஎம்முடைய...

Pages 261234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More